தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ இன்று அறிக்கை தாக்கல்?

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த வழக்கை சிபிஐ கொலை வழக்காக பதிவு செய்து, விசாரித்து வருகிறது. விசாரணை தொடங்கி, 37 நாட்கள் ஆன நிலையில், திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரி ஒருவர் மட்டும் வந்து எஸ்ஐயிடம் நேற்று விசாரணை நடத்தினார். மேலும் இந்த வழக்கில் ஆக. 20ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. இதனால், இன்று சிபிஐ அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்வார்களா அல்லது அவகாசம் கேட்பார்களா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே சிவகங்கை மாவட்ட நீதிபதி உத்தரவுபடி, அஜித்குமார் சகோதரர் நவீன்குமார் மற்றும் சாட்சிகள் வீட்டுக்கு ரோந்து போலீசார் சென்று வருகின்றனர். மேலும், அரசு சார்பில் நவீன்குமார் உள்ளிட்ட சாட்சிகளான சக்தீஸ்வரன், பிரவீன்குமார் ஆகியோர் வீடுகளில் நேற்று சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.

Advertisement

Advertisement