தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம்: அமைச்சர் வழங்கினார்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் கோயில் ஊழியர் அஜித்குமார் போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். கடந்த ஜூலை 22ம் தேதி ஐகோர்ட் மதுரை கிளையில் நடந்த விசாரணையின்போது, அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் உடனடியாக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதனையடுத்து நேற்று தமிழக அரசின் சார்பில் ரூ.25 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் பொற்கொடி முன்னிலையில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார். பின்னர் அமைச்சர் கூறுகையில், ‘அஜித் சகோதரர் நவீன்குமார், ஆவின் நிறுவனம் அல்லது மடப்புரம் காளி கோயிலில், அவர் விரும்பும் இடத்தில் பணியில் சேரலாம். வீட்டுமனையும் மடப்புரத்திலேயே வழங்க கோட்டாட்சியர், தாசில்தார் ஆகியோர் ஏற்பாடு செய்து வருகின்றனர்’ என்றார்.

Related News