தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அஜித்குமார் வழக்கு: போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்: வீடியோ எடுத்தவரிடம் மீண்டும் சிபிஐ விசாரணை

மதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரி போலீஸ் காவலில் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக பலரிடம் அதிகாரிகள் விசாரணையை ஒன்றுக்கு இருமுறை முடித்து உள்ளனர். இந்நிலையில், அஜித்குமார் போலீசாரால் தாக்கப்பட்ட நிகழ்வை செல்போனில் வீடியோ எடுத்த சக்தீஸ்வரனிடமும் ஏற்கனவே 2 முறை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தனர். நேற்று 3வது முறையாக சக்தீஸ்வரன், மதுரை சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.
Advertisement

அவரிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 2 மணிநேரம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையிலுள்ள தனிப்படை காவலர்களான கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நேற்று அழைத்து வரப்பட்டு காவல் நீட்டிப்பிற்காக மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி செல்வபாண்டி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து 5 பேரின் நீதிமன்ற காவலையும் ஆக. 13 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement