தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வான் எல்லைக்குள் ஊடுருவினால்...தக்க பதிலடி கொடுக்கப்படும்: ரஷ்யாவுக்கு நேட்டோ எச்சரிக்கை

ரஷ்யா: உறுப்பு நாடுகளின் வான் எல்லைக்குள் ஊடுருவும் போக்கு தொடருமானால் ரஷ்யாவிற்கு தக்க பதிலடி தரப்படும் என நேட்டோ தெரிவித்துள்ளது. நேட்டோ நாடுகளின் உறுப்பினரான எஸ்டோனியாவின் வான் பரப்புக்குள் ரஷ்ய ராணு ஜெட் விமானங்கள் நுழைந்ததற்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பா நாடுகளில் இருக்கும் நேட்டோ நாட்டு எல்லைகளில் சமீபகாலமாக ரஷ்யாவின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

Advertisement

கடந்தவாரம் போலந்து எல்லையில் தென்பட்ட ரஷ்ய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பனர். தற்போது எஸ்டோனியா வான்பரப்புக்குள் அனுமதி இல்லாமல் அத்துமீறி நுழைந்து ரஷ்ய ஜெட் விமானங்கள் சுமார் 12 மணி நேரம் பரந்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம். இதனை ரஷ்யா தொடர்ந்து செய்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என எச்சரித்தது.

மேலும், இது குறித்து பிரஸ்ஸல்ஸில் செய்தியாளர் களிடம் பேசிய நேட்டோ பொது செயலர் மார்பிரட் கடந்த வெள்ளியன்று எஸ்தோனியா வான் எல்லைக்குள் ரஷ்யாவின் மிக் 31 ரக போர் விமானங்கள் நுழைந்ததை ஏற்று கொள்ள இயலாது என்றும் இத்தகைய நிலை தொடருமானால் நேட்டோ தக்க பதிலடி கொடுக்கும் எனவும் குறிப்பிட்டார்.

 

Advertisement

Related News