தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாடு முழுவதும் மேலும் 5 ஏர்போர்ட்களில் இமிக்கிரேஷன்: அமித்ஷா இன்று தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி: நாடு முழுவதும் 21 முக்கிய விமான நிலையங்களில் அதிவேக இமிக்கிரேஷன் திட்டத்தை அறிமுகம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வரிசையில் காத்திருக்க தேவையில்லை. கடந்த 2024ல் முதன்முறையாக டெல்லி ஏர்போர்ட்டில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

Advertisement

அதை தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் சென்னைஉட்பட 7 விமான நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக நாளை மேலும் 5 ஏர்போர்ட்களில் விரைவான இமிக்ரேஷன் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. லக்னோ, திருவனந்தபுரம், திருச்சி, கோழிக்கோடு, அமிர்தசரஸ் விமான நிலையங்களில் இந்த திட்டத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தொடங்கி வைக்கிறார்.

Advertisement