தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கூட்டணியில் தவெகவை சேர்த்து பாஜவை வெளியேற்ற அதிமுக முயற்சியா?: நயினார் நாகேந்திரன் பதில்

நெல்லை: பாஜ கூட்டணியில் இருந்து விலகி தவெகவை கூட்டணியில் இணைப்பதற்கான நடவடிக்கையை எடப்பாடி எடுத்து வருவதாக வரும் தகவலுக்கு நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார்.நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த பாஜ நிர்வாகிகளோடு நெல்லை உடையார்பட்டியில் உள்ள பாஜ அலுவலகத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: ரூ.350 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி
Advertisement

விமான நிலையத்தை வரும் 26ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

ஜெயலலிதா பாஜ.,வுடன் கூட்டணி வைக்கும்போது அன்வர் ராஜா அதிமுகவில்தான் இருந்தார். இப்போது என்ன பிரச்னை அவருக்கு வந்தது என தெரியவில்லை. அதிமுக - பாஜ கூட்டணி அமைந்ததிலிருந்து பலரும் பயத்தில் உள்ளனர். பாஜ கூட்டணியில் இருந்து விலகி தவெகவை கூட்டணியில் இணைப்பதற்கான நடவடிக்கையை எடப்பாடி எடுத்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுவது அர்த்தமற்றது. தரமான அரசியல் விமர்சகர்களாக இருந்தால் இது போன்ற கருத்துக்களை அவர்கள் தெரிவிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Advertisement

Related News