தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாஜி பேரூராட்சி தலைவருடன் அதிமுக பெண் நிர்வாகி ஓட்டம்: மனைவியை மீட்டு தரக்கோரி கணவர் புகார்

பவானி: மாஜி பேரூராட்சி தலைவருடன் ஓட்டம் பிடித்த அதிமுக பெண் நிர்வாகியை மீட்டுத் தரும்படி அவரது கணவர் போலீசில் புகார் செய்துள்ளார். ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அடுத்த ஊமாரெட்டியூரை சேர்ந்தவர் செந்தில்குமார் (54). அதிமுகவைச் சேர்ந்த இவர் அம்மாபேட்டை பேரூராட்சி முன்னாள் தலைவராகவும், பேரூர் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இவருக்கு, மனைவி, இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு திருமணமாகிவிட்டது. இவரது வீட்டுக்கு அருகில் வசிப்பவர் மகாலிங்கம்.
Advertisement

லாரி டிரைவர். இவரது மனைவி உஷாராணி (34). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர். அம்மாபேட்டை பேரூர் அதிமுக துணைச் செயலாளராக உஷாராணி பொறுப்பு வகித்து வருகிறார். இருவரும் அருகருகே வசித்து வந்த நிலையில், கட்சிப் பணிகள் தொடர்பாக அவ்வப்போது சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே தவறான உறவு மலர்ந்துள்ளது.

இதையடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த இருவரும், கடந்த ஒரு வாரத்துக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, இருவரும் திருமணம் செய்து கொண்டு நெருக்கமாக இருக்கும் படங்கள் வாட்ஸ்அப் மூலம் பரவி, அம்மாபேட்டை பகுதியில் வைரலானது.

இதனால், அதிர்ச்சி அடைந்த டிரைவர் மகாலிங்கம் தனது மனைவியை காணவில்லை எனவும், செந்தில்குமாரிடமிருந்து மனைவி உஷாராணியை மீட்டு தருமாறும் அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement