தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மீண்டும் அதிமுகவில் சேர்ப்பா? ஓபிஎஸ் பரபரப்பு

போடி: அதிமுகவில் மீண்டும் சேர்க்கப்படுவீர்கள் என்ற கேள்விக்கு ஓபிஎஸ் பதில் அளித்து உள்ளார். தேனி மாவட்டம், போடி அருகே தேனி சாலையில் உள்ள அணைக்கரைப்பட்டி பிரிவில் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தை நேற்று காலை சந்தித்த செய்தியாளர்கள், ‘அனைவரையும் கூட்டணியில் சேர்க்க அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுமா’ என கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘‘அதுகுறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும்’’ என்றார். ‘பாஜ தரப்பினர் அண்ணாமலை, டிடிவி, நீங்கள் இணைவதற்கு தீவிர முயற்சி எடுத்து வருகிறார்களே’ என்று கேட்டதற்கு, ‘‘தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என விரும்புகிறவர்கள், பிரிந்திருக்கும் அதிமுகவினரை ஒன்றிணைய வேண்டும் என்பதையே விரும்புகிறார்கள். எனது தலைமையில் 15ம் தேதி நடக்கும் பொதுக்குழு தீர்மானம் பற்றி தெரிந்த பிறகே முழு கருத்து கூற முடியும்’’ என்றார்.

Advertisement

Advertisement