அதிமுக மாவட்ட செயலாளர் மீது வன்கொடுமை வழக்கு
Advertisement
என்னை மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் மாநகர மாவட்ட அலுவலகத்தில் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு கொலை மிரட்டல் விடுத்தார். சீனிவாசனால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சுகிறேன். எனவே அவர் மீது எஸ்.சி.எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார். கலெக்டர் உத்தரவின்பேரில், மாநகர போலீசார் விசாரணை நடத்தி சீனிவாசன் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
Advertisement