தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிமுக, ஆர்எஸ்எஸ்சுக்கு அடிமையா?.. செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி

மதுரை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்துள்ள நிலையில், அக்கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பெரும்பாலானோருக்கு பிடிக்கவில்லை. நிர்வாகிகளும் தாமரை இலையில் ஒட்டாத தண்ணீரை போலத்தான் இருக்கின்றனர். மேலும், திராவிட சிந்தாந்தாத்தில் தோன்றிய அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து காவிமயமாகி வருகிறது என நடுநிலையாளர்கள், அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி அளிக்கையில், அதிமுகவை ஆர்.எஸ்.எஸ் வழிநடத்தினால் என்ன என பதில் கூறியிருந்தார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

Advertisement

இதனிடையே, மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று பேட்டி அளித்தார். அப்போது, ‘ஆர்எஸ்எஸ் வலிமை பெறுவதற்கு அதிமுக துணை போகிறதா என ஒரு நிருபர் கேட்டார். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, அதிமுக தனது கொள்கையில் இருந்து என்றும் வழுவாது; தவறாது. அது எல்லோருக்கும் தெரியும், நாங்கள் யாருக்கும் எஜமானர் இல்லை. அடிமையும் இல்லை என்றார்.

Advertisement

Related News