தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிமுக ஆட்சியில்தான் பதிவுத்துறையில் முறைகேடு: அமைச்சர் பி.மூர்த்தி பேட்டி

மதுரை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மதுரையில் இன்று செய்தியாளர்ளிடம் கூறியதாவது: திமுக ஆட்சியில் மக்களின் அடிப்படை தேவைகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எந்த ஒரு அடிப்படை வசதி பணிகளும் நடைபெறவில்லை. எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரத்தின்போது, பதிவுத்துறையில் ஒரு பத்திரம் பதிவதற்கு 10 சதவீதம் பணம் பெறப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். எந்த பத்திர அலுவலகத்தில் 10 சதவீதம் லஞ்சம் பெறப்படுகிறது என்பதை அவர் தெரிவிக்க வேண்டும்.

Advertisement

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பத்திரப்பதிவு துறையில் எந்தெந்த இடத்தில் எவ்வளவு ஊழல் நடைபெற்றது என்பதை என்னால் கூற முடியும். சிபிஐ வழக்குகள் நடந்து வரும் நிலையில் அது குறித்து விரிவாக நான் கூற விரும்பவில்லை. திமுக ஆட்சியில் எந்த நிலமும் முறைகேடாக பதிவு செய்யப்படவில்லை. எந்த சார்பு பதிவாளர் தவறு செய்திருந்தாலும் அதை சுட்டிக்காட்டினால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுவரை இல்லாத அளவில் கடந்த 4ம் தேதி தமிழக வரலாற்றிலேயே ரூ.274 கோடி அளவிற்கு ஒரே நாளில் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் பதிவுத்துறை ஆண்டு வருமானம் ரூ.8 ஆயிரம் கோடி முதல் ரூ.9 ஆயிரம் கோடியாக இருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் கடந்தாண்டு ரூ.24 ஆயிரம் கோடி வரை வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இந்தாண்டு ரூ.26 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement

Related News