தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிமுக ராஜ்யசபா எம்பி தனபால் பேட்டி செங்கோட்டையன் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்

சென்னை: அதிமுக ராஜ்யசபா எம்பி தனபால் கல்பாக்கத்தில் பேட்டியளித்த போது கூறியதாவது: அதிமுகவில் இருக்கிற வரைக்கும்தான் கவுரமாக இருக்க முடியும். அதிமுகவிலிருந்து வெளியேறி விலாசம் தெரியாமல் போனவர்களின் நிலைமைதான் செங்கோட்டையனுக்கும் ஏற்படும். இயக்கத்திற்கு களங்கம் விளைவித்ததால், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் இந்த இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டவர் செங்கோட்டையன்.

Advertisement

இனி அவர் எந்த இயக்கத்திற்கு சென்றாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை. இந்த இயக்கத்தில் இருக்கிற வரைக்கும் தான் கவுரவமாக இருக்க முடியும். அவர்கள் இந்த இயக்கத்திலிருந்து வெளியேற்றப்படும்போது, மற்றவர்கள்போல் அவர்களும் விலாசம் தெரியாமல் போகிற நிலைமைதான் உருவாகி இருக்கிறது. அதே நிலைமைதான் செங்கோட்டையனுக்கும் உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement