தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சினிமா பாணியில் சுற்றிவளைத்து பிடித்த போலீசார்: நில மோசடி வழக்கில் அதிமுக பிரமுகர்கள் கைது

சேலம்: எடப்பாடி கொங்கணாபுரம் அருகே நில மோசடி புகாரில் அதிமுக பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். அதிமுக பிரமுகர்கள் பச்சமுத்து, ராஜமாணிக்கத்தை சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மகுடஞ்சாவடியைச் சேர்ந்த கந்தசாமி, வெள்ளரி வெள்ளி கிராமத்தில் நிலம் வாங்க அதிமுக பிரமுகர்களை அணுகி உள்ளார். அதிமுகவைச் சேர்ந்த ராஜமாணிக்கம், பச்சமுத்து ஆகியோரிடம் 3.56 ஏக்கர் நிலம் வாங்க ரூ.1.5 கோடி தந்துள்ளார் கந்தசாமி. 3.56 ஏக்கர் நிலம் வாங்கி தருவதாக ரூ.2.5 கோடி பெற்றுக் கொண்டு இருவரும் ஏமாற்றியதாக கந்தசாமி புகார் கூறியுள்ளார்.

Advertisement

அதே பகுதியில் மற்றொரு நிலத்தை வாங்குவதற்காக மேலும் ரூ.1 கோடியை கந்தசாமி அதிமுக பிரமுகர்களிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட அதிமுக பிரமுகர்கள் இருவரும் நிலத்தை கிரையம் செய்து தராமல் தாமதித்து வந்துள்ளனர். ரூ.1.50 கோடி கொடுத்து வாங்கிய நிலத்தை வேறொவருக்கு விற்றுவிட்டதாக கந்தசாமி போலீசில் புகார் கொடுத்துள்ளார். 2வது முறையாக ரூ.1 கோடி கொடுத்து வாங்கிய நிலத்தை இதுவரை கிரையம் செய்து தராமல் ஏமாற்றுவதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கந்தசாமி அதிமுக பிரமுகர்கள் இருவர் மீதும் போலீசில் புகார் அளித்துள்ளார்.

வெள்ளரி வெள்ளி பகுதியில் சுமார் 3.56 ஏக்கர் நிலத்தை குறைந்த விலைக்கு விற்பதாக கூறி கந்தசாமியை ஏமாற்றியுள்ளனர். இந்நிலையில் கொங்கணாபுரம் அருகே காரில் செல்லும் போது அதிமுக பிரமுகர்கள் இருவரையும் போலீஸ் சுற்றி வளைத்தது.

Advertisement

Related News