அதிமுக படுதோல்வி எதிரொலி: எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கண்கலங்கிய முக்கிய நிர்வாகிகள்
Advertisement
அப்போது விக்னேஷ் கண் கலங்கியதாக தெரிகிறது. அவருக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார். அடுத்த தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி தைரியம் கொடுத்துள்ளார். இதுபோல் தோல்வியடைந்த வேட்பாளர்களுடன் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் சேலம் வந்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தோல்விக்கான காரணம் குறித்து தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Advertisement