அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை என்பதை ஒருத்தரால் முடிவு செய்ய முடியாது: எடப்பாடிக்கு சசிகலா பதில்
Advertisement
அதிமுக என்பது பொதுமக்கள் மற்றும் ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி. 2026ல் எல்லோரும் ஒன்றினைந்து நல்லபடியாக ஆட்சி அமைத்து, அது தலைவர் ஜெயலலிதா வழியில் மக்களுக்கு பிடித்த ஆட்சியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். அனைவரும் ஒன்றினைய வாய்ப்பில்லை என எடப்பாடி கூறி வருகிறார் என்ற கேள்விக்கு, இது ஒருத்தர் முடிவு செய்யும் விஷயம் இல்லை. எங்கள் சட்டதிட்ட விதிகள்படி, எங்கள் அடிமட்ட தொண்டன் என்ன முடிவு செய்கிறார்களோ அதுதான் இந்த கட்சியின் சட்ட விதிப்படி நடக்கும். அதை நாங்கள் நல்லபடியா செய்வோம் என்றார்.
Advertisement