தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிமுக - தேமுதிக இன்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை

சென்னை: மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக-தேமுதிக இடையே இன்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. தேமுதிகவுக்கு வடசென்னை, கள்ளக்குறிச்சி உட்பட 4 தொகுதி ஒதுக்க அதிமுக தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. வடசென்னைக்கு பதில் வேறு தொகுதி தர வேண்டும் என்று தேமுதிக கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்படாத நிலையில் இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதிமுக குழுவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை குழுவினர் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதி பங்கீடு உட்பட அனைத்தும் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக சென்று கொண்டிருப்பதாக பழனிசாமி நேற்று கூறிய நிலையில் இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
Advertisement

 

 

 

 

 

 

Advertisement

Related News