அதிமுக மாவட்ட செயலாளர் தாக்கியதாக கட்சி நிர்வாகி கண்ணீர் வீடியோ வைரல்
Advertisement
மேலும் தனக்கும் தனது குடும்பத்துக்கும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு குமரகுரு மற்றும் அவரது மகன் சதீஷ் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை எடப்பாடி பழனிசாமி மற்றும் விழுப்புரம் மாவட்ட செயலாளர் சண்முகம் காப்பாற்ற வேண்டும். குடும்பத்துக்கு நீதி வேண்டும் என்றும் தெரிவித்ததுடன் எந்த அதிமுக தொண்டருக்கும் இந்த பாதிப்பு ஏற்படக் கூடாது என கண்ணீர் விட்டு அழுதபடி கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisement