தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிமுக மாவட்ட செயலாளர் தாக்கியதாக கட்சி நிர்வாகி கண்ணீர் வீடியோ வைரல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையை சேர்ந்த அதிமுக மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் அரசு வக்கீலுமான கிருஷ்ணன் நேற்று விழுப்புரம் தனியார் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சிகிச்சை பெறும் நிலையில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவுகிறது. அதில் இன்று(நேற்று) உளுந்தூர்பேட்டை அதிமுக நகர செயலாளர் துரை, கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளர் குமரகுரு அழைப்பதாக தெரிவித்தார். நானும், மனைவியும் அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு வீட்டுக்கு சென்ற போது பத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இருந்த போது குமரகுரு ஆபாசமான வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். மனைவி கண் முன்னே கழுத்தை பிடித்து தள்ளினார் என கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Advertisement

மேலும் தனக்கும் தனது குடும்பத்துக்கும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு குமரகுரு மற்றும் அவரது மகன் சதீஷ் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை எடப்பாடி பழனிசாமி மற்றும் விழுப்புரம் மாவட்ட செயலாளர் சண்முகம் காப்பாற்ற வேண்டும். குடும்பத்துக்கு நீதி வேண்டும் என்றும் தெரிவித்ததுடன் எந்த அதிமுக தொண்டருக்கும் இந்த பாதிப்பு ஏற்படக் கூடாது என கண்ணீர் விட்டு அழுதபடி கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Related News