தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிமுக - அமமுக நிர்வாகிகள் அடிதடி

சேலம்: சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சூரமங்கலம் பகுதி-1ன் செயலாளராக இருப்பவர் மாரியப்பன். இவர் பள்ளப்பட்டி தொடக்க கூட்டுறவு வேளாண்மை அலுவலகம் அருகே நேற்று முன்தினம் மாலை நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அதேபகுதியை சேர்ந்த அமமுக வட்ட செயலாளராக இருக்கும் விஜயகுமார் என்பவர் வந்தார். இந்நிலையில் மாரியப்பனுக்கும், விஜயகுமாருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இவர்கள் இருவருக்கும் கோயில் தொடர்பாக பிரச்னை இருந்து வருவதாக கூறப்படுகிறது. வார்த்தை முற்றிய நிலையில் மாரியப்பன், விஜயகுமாரை தாக்கியுள்ளார். விஜயகுமாரும் பதிலுக்கு மாரியப்பனின் கன்னத்தில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து இருவரையும் விலக்கி விட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Related News