தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிமுக எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் விபத்து வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

சென்னை: அதிமுக எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் மீதான விபத்து வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Advertisement

2016ம் ஆண்டு பிரவீன் சென்ற காரும், வீரசுரேகா என்ற பெண் சென்ற காரும் மோதிய விபத்தில் அப்பெண் உயிரிழந்தார். இவ்வழக்கில் பிரவீனுக்கு ஓராண்டு சிறை தண்டனை அவிநாசி நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது.

தண்டனைக்கு எதிரான பிரவீனின் மேல்முறையீடு திருப்பூர் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், பிரவீனின் அரசியல் பின்புலத்தால் விசாரணை பாரபட்சமாக நடந்துள்ளது எனக் கூறி புகழேந்தி தரப்பு உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.இம்மனு நீதிபதி செந்தில்குமார் முன்பு அக்டோபர் 3ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Advertisement

Related News