தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிமுக விரும்பும் வகையில் எஸ்.ஐ.ஆர். நடைபெற வேண்டும் என்றால் தனி வழக்கு தொடரலாம்: உச்சநீதிமன்றம்

டெல்லி: தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு சீராய்வு நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு சீராய்வு நடவடிக்கைக்களை மேற்கொள்ள கூடாது என திமுக உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தக்கல் செய்துள்ளன. இந்த நிலையில் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு ஆதரவாக அதிமுக உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்தது.

Advertisement

இந்த மனுவை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், அதிமுக விரும்பும் வகையில் எஸ்.ஐ.ஆர். நடைபெற வேண்டும் என்றால் தனி வழக்கு தொடரலாம் என கூறியுள்ளது. 3 ஆண்டுகள் நடத்த வேண்டிய எஸ்.ஐ.ஆர். பணியை ஒரே ஆண்டில் நடத்தப் பார்ப்பதாக உச்சநீதிமன்றத்தில் திமுக குற்றம்சாட்டியுள்ளது.

குறைபாடுகளை தேர்தல் ஆணையம் சரி செய்யும் என நினைக்கின்றேம் என நீதிபதிகள் கூறினர். எஸ்.ஐ.ஆர். வழக்கை ஐகோர்ட் விசாரிக்க கூடாது. மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தால் விசாரணையை நிறுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Related News