தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.12 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிமுக ஊராட்சி தலைவர் கைது

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜனதாபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (48), ரியல் எஸ்டேட் அதிபர். இவர் மாதனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்சான்றோர் குப்பம் பகுதியில் கடந்த ஆண்டு 7 ஏக்கர் பரப்பளவிலான பகுதியில் வீட்டுமனை அமைக்க டிடிசிபி அங்கீகாரம் பெற மேல்சான்றோர்குப்பம் அதிமுகவை சேர்ந்த ஊராட்சி தலைவர் சிவக்குமார் (45) என்பவரை அணுகி உள்ளார்.
Advertisement

அதற்கு சிவக்குமார், ஊராட்சி சார்பில் டிடிசிபி தீர்மானம் நிறைவேற்றித் தர தனக்கு ரூ.12 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனக்கேட்டாராம். தொடர்ந்து ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி அவ்வப்போது ஊராட்சி மன்ற தலைவர் ரூ.10 லட்சம் வரை பெற்றதாகவும் கூறப்படுகிறது. மீத தொகையான ரூ.2 லட்சத்தை கொடுக்கும்படி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ஊராட்சி மன்ற தலைவர் அடிக்கடி கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

இதுபற்றி அவர், திருப்பத்தூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் தெரிவித்தார். அவர்களது ஆலோசனையின்படி நேற்று வாணியம்பாடி பெருமாள்பேட்டை பைபாஸ் சாலை அருகே ஊராட்சி தலைவரை வரவழைத்து ரூ.2 லட்சத்தை கொடுத்துள்ளார். அப்போது, மறைந்திருந்த போலீசார் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமாரை கைது செய்தனர்.

Advertisement

Related News