தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிமுக கூட்டணியை அமித்ஷா தான் இயக்குகிறார்; தமிழகத்தில் இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்: சட்டப்பேரவை காங். தலைவர் ராஜேஷ்குமார் பேட்டி

சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாரதியார் உருவப்படத்திற்கு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisement

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

அதிமுக கூட்டணியை அமித்ஷா தான் இயக்குகிறார். அவர்களுக்கு அவர்கள் கட்சியில் இருக்கும் பிரச்னைகளை தீர்ப்பதற்கே நேரம் போதவில்லை. பாஜவும், அமித்ஷாவும் என்ன சொல்கிறார்களோ அதன்படியே அவர்கள் இயங்கி வருகின்றனர். தமிழகத்தில் இந்தியா கூட்டணி மிக வலிமையாக இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக திமுக-காங்கிரஸ் கூட்டணி இருக்கிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி தமிழகத்தில் மிகப் பெரிய வெற்றியை பெறும்.

காமராஜரை இழிபடுத்தி பேச்சு; டிஜிபியிடம் புகார்

காமராஜரை இழிவுபடுத்தும் வகையில் அவதூறு கருத்துகளை யூடியூபர் முக்தார் என்பவர் பேசியிருந்தார். அவரது பேச்சை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ராஜேஷ் குமார் தலைமையில் மாநில அமைப்புச் செயலாளர் ராம் மோகன், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், முத்தழகன் உள்ளிட்ட காங்கிரசார் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

Advertisement

Related News