தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அகமதாபாத்தில் விமானம் விழுந்து நொறுங்கிய மருத்துவக் கல்லூரி விடுதியிலிருந்து உயிர் தப்பிய சென்னை மருத்துவர்

அகமதாபாத்: அகமதாபாத்தில் விமானம் விழுந்து நொறுங்கிய மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த சென்னை மருத்துவர் உயிர் தப்பியது தெரிய வந்துள்ளது. சென்னையை சேர்ந்த மருத்துவர் அருண் பிரசாத், அகமதாபாத் பி.ஜே. மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்பு படித்து வருகிறார். விமான விபத்து நடந்தபோது மருத்துவ விடுதியின் 5வது மாடியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த அருண் பிரசாத் நூலிழையில் உயிர் தப்பினார். உணவருந்தியபோது பயங்கர வெடிச் சத்தம் கேட்டதால் 5வது மாடியில் இருந்து முதல் மாடி வரை ஓடி வந்ததாக மருத்துவர் பேட்டியளித்தார்.