விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை நாசப்படுத்திய யானை
Advertisement
‘‘விவசாய நிலங்களுக்குள்வரும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியை ஒட்டியுள்ள தாய்சோலை தனியார் தேயிலை தோட்டத்தில் உரிய பராமரிப்பு இல்லாமல் வளர்ந்துள்ள தேயிலை செடிகளை வெட்டி அகற்ற வேண்டும். வன எல்லையில் உள்ள அகழிகளை சீரமைத்து யானைகள் உள்ளே வருவதை தடுக்க வேண்டும்’’ என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement