தூத்துக்குடியில் ரூ.30,000 கோடியில் கப்பல் கட்டும் தளத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!
Advertisement
சென்னை: தூத்துக்குடியில் உலகத் தரம் வாய்ந்த கப்பல் கட்டும் தளங்களை அமைக்க ஒப்பந்தம் என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ரூ.30000 கோடியில் கப்பல் கட்டும் தளத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து. கப்பல் கட்டும் தொழில் மூலம் 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கொச்சின் ஷிப்யார்டு நிறுவனம் ரூ.15,000 கோடியில் வணிக ரீதியிலான கப்பல் கட்டும் தளத்தை தூத்துக்குடியில் அமைக்கிறது.
Advertisement