தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

4 ஆண்டு சிறை தண்டனை ரத்து; சமாஜ்வாடியின் அப்சல் அன்சாரி எம்பியாக தொடரலாம்: அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி

Advertisement

பிரயாக்ராஜ்: சமாஜ்வாடி எம்பி அப்சல் அன்சாரி எம்பியாக தொடருவதற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் காசிபூர் தொகுதியில் இருந்து இந்தியா கூட்டணி சார்பாக சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்ட அப்சல் அன்சாரி வெற்றி பெற்றார். இவர் கடந்த 2005ம் ஆண்டு நடந்த பாஜ எம்எல்ஏ கிருஷ்ணானந்த் ராய் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு இருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் இவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து காசிப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து அவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் காசிப்பூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அப்சல் அன்சாரி எம்பியாக தொடருவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் காசிபூர் எம்பியின் தண்டனையை அதிகரிக்க கோரிய உத்தரப்பிரதேச அரசின் மனு மற்றும் கிருஷ்ணானந்த் ராயின் மகனின் பியூஷ் குமார் ஆகியோரின் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Advertisement

Related News