தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆப்கனிஸ்தானின் ஹிராட் மாகாணத்தில் பேருந்து விபத்து: 19 குழந்தைகள் உட்பட 79 பேர் உயிரிழப்பு பரிதாபமாக உயிரிழப்பு

காபுல்: ஆப்கனிஸ்தானின் ஹிராட் மாகாணத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 19 குழந்தைகள் உட்பட 79 பேர் உயிரிழந்துள்ளனர். ஹெராத் மாகாணத்தின் குசாரா மாவட்டத்தில் இரவு 8:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது, ஈரானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பியவர்களை ஏற்றிச் சென்ற பயணிகள் பேருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் எரிபொருள் லாரி மீது மோதியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

Advertisement

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த குழந்தைகள் உட்பட 79 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு மோசமாக எரிந்ததாகக் கூறப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் போக்குவரத்து விபத்துக்கள் பொதுவானவை, முக்கியமாக மோசமான சாலை நிலைமைகள் மற்றும் ஓட்டுநர்களின் கவனக்குறைவு காரணமாகவும் விபத்துகள் நிகழ்கிறது. இந்தக் கொடூரமான சோகம், ஈரானில் இருந்து தங்கள் பயணங்களில் லட்சக்கணக்கான ஆப்கானிய குழந்தைகள் எதிர்கொள்ளும் கொடிய ஆபத்துகளை தெளிவாக நினைவூட்டுகிறது" என்று குழுவின் அதிகாரி சமிரா சயீத் ரஹ்மான் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

Advertisement