தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆப்கன் மீது திடீரென பாக். குண்டு வீச்சு

பெஷாவர்: பாகிஸ்தானுக்கும், ஆப்கனுக்கும் எல்லை பிரச்னை உள்ளது. இதனால் பாகிஸ்தானில் வசித்து வந்த லட்சக்கணக்கான ஆப்கன் மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதை தொடர்ந்து ஆப்கன் எல்லை பகுதியில் இருக்கும் பாக். பகுதிகளில் அடிக்கடி கிளர்ச்சிக்குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் ஆப்கன் வான்வெளி எல்லையில் அத்து மீறி புகுந்த பாக். விமானங்கள் அங்குள்ள பாக்டிகா மாகாணத்தில் உள்ள ஒரு சந்தையில் குண்டு வீசி உள்ளன. மேலும் காபூலிலும் தாக்குதல் நடத்தி உள்ளன. இது பெரும் பரபரப்பை எற்படுத்தி உள்ளது. இதுபற்றி பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி கூறும்போது,’ பாகிஸ்தான் மக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாக்க தேவையான நடவடிக்கையை நாங்கள் எடுத்துள்ளோம், எடுப்போம்’ என்றார்.

Advertisement

Advertisement

Related News