தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அடையார் முதல் மேற்கு தாம்பரம் வரை மக்கள் பயன்பாட்டிற்கு 7 புதிய பஸ்கள்

சென்னை: அடையார் முதல் மேற்கு தாம்பரம் வரைமக்கள் பயன்பாட்டிற்காக 7 புதிய பஸ்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். அடையார் முதல் மேற்கு தாம்பரம் பேருந்து நிலையம் வரை எண் 96-ஐ கொண்ட 7 பேருந்துகளை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் மா. சுப்பிரமணியம் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் பேருந்தில் சிறிது தூரம் பயணித்தார்.

Advertisement

இந்த புதிய கூடுதல் பேருந்துகள் அடையார், திருவான்மியூர், பெருங்குடி , துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், மேடவாக்கம், வேங்கைவாசல், செம்பாக்கம், காமராஜபுரம், சேலையூர், கிழக்கு தாம்பரம் மற்றும் மேற்கு தாம்பரம் இடையே இயக்கப்படும். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைவார்கள். இந்த நிகழ்ச்சியில், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், சென்னை மாநகராட்சி 14வது மண்டல சேர்மன் ரவிச்சந்திரன், மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement