தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வழக்குரைஞர்கள் நல நிதியம், கேளிக்கை வரி உள்ளிட்ட 19 சட்டத்திருத்த முன்வடிவு தீர்மானங்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

Advertisement

சட்டப் பேரவையில் நேற்று 19 திருத்த சட்ட முன்வடிவுகள் கொண்டு வரப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. தமிழக சட்டப் பேரவையின் கூட்டம் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடந்தது. இரண்டாம் நாள் சட்டப் பேரவை கூட்டத்தில், சட்ட முன்வடிவுத் தீர்மானங்கள் பேரவையில் படிக்கப்பட்டன. அவற்றில், சரக்கு மற்றும் சேவை வரி, கனிம வளம், பொதுக் கட்டடங்கள், உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரி, தமிழ்நாடு வேளாண் விளை பொருட்கள் சந்தைப்படுத்துதல், வழக்குரைஞர்கள் நல நிதியம், தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் உரிமை வழங்குதல்,

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் காப்பகங்கள், சென்னைப் பல்கலைக் கழகம், தமிழ்நாடு தனியார் பல்கலைக் கழகம், உள்ளிட்ட திருத்தச் சட்ட முன்வடிவு பேரவையில் கொண்டு வரப்பட்டன. அப்போது, எதிர் கட்சி உறுப்பினர்கள் சில சட்ட முன்வடிவுகளில் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். இதையடுத்து, பேரவையில் 19 சட்ட முன்வடிவுகளை சபாநாயகர் அப்பாவு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றினார்.

Advertisement