உபியில் இந்தியா கூட்டணி வெற்றி எதிரொலி; விஐபி கலாசாரத்தை தவிர்க்க வேண்டும்: அமைச்சர்களுக்கு ஆதித்யநாத் அறிவுரை
Advertisement
எச்சரிக்கையுடனும்,விழிப்புடனும் இருந்தால் நமது செயல்பாடுகள் எதுவும் விஐபி கலாசாரத்தை பிரதிபலிக்காது. அரசாங்கம் மக்களுக்கானது, பொது நலன் நமக்கு முக்கியமானது. சமூகத்தின் கடைசி கட்டத்தில் நிற்கும் நபரின் பிரச்னைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகள் தீர்க்கப்பட வேண்டும்.ஒன்றிய அரசு, மாநில அரசின் சாதனைகளை மக்களிடம் அதிகளவில் கொண்டு செல்லப்படவேண்டும்’ என்று அவர் கூறியுள்ளார்.
Advertisement