தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆதவ் அர்ஜூனாவை தே.பா. சட்டத்தில் கைது செய்யுங்கள்: உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம்

நாகப்பட்டினம்: சிவசேனா உத்தவ் பாலா சாகிப் தாக்கரே கட்சி மாநில பொதுச்செயலாளர் சுந்தரவடிவேலன் உள்துறை அமைச்சக அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: காவல்துறையின் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படாமல், நியாயமான நிபந்தனைகளுக்குட்பட்டு நடக்காமல், மின் கம்பங்களிலும், மரங்களிலும், தனியார் சொத்துக்களிலும், அடுத்தவர் வீட்டு மொட்டை மாடிகளிலும் தான்தோன்றித்தனமாக, மனித தன்மையற்ற முறையில் அத்து மீறி நுழைந்து ஏறி பொது சொத்துக்களுக்கு தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர். மேலும், 41 மனித உயிர்களின் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதற்கு அதி முக்கியமான காரணமாக இருந்துவிட்டு கலவரத்தை தூண்டும் வகையில், சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் விதமாக, சமூக பதற்றத்தை உருவாக்கும் நோக்கத்தில் சமூக வலைதளத்தில் பதிவு செய்து சட்டம் ஒழுங்கு பிரச்னையை உருவாக்கி அசாதாரணமான, நெருக்கடியான சூழலை உருவாக்க முயற்சிக்கும் ஆதவ்அர்ஜுனாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஒன்றிய அரசு கைது செய்ய வேண்டும். இதற்கு தமிழக அரசு தயக்கம் இன்றி பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News