தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதை ஒழியட்டும் பாதை ஒளிரட்டும்; கடலூர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்பு: நடிகர் தாமு சிறப்புரை

கடலூர்: கடலூரில் அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் கடலூர் மாவட்ட காவல்துறையின் கல்வியில் காவல்துறை இணைந்து நடத்திய 'போதை ஒழியட்டும் பாதை ஒளிரட்டும்' கல்லூரி மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு பயிலரங்கம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement

கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு அரங்கில் மாணவர்களுக்கான போதை ஒழிப்பு தொடர்பான பயிலரங்கம் நடைபெற்றது.கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் தலைமை தாங்கினார். டிஎஸ்பி சபியுல்லா வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் கடலூர் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் அனு ரோட்டரி மாவட்ட ஆளுநர் பாஸ்கரன் முன்னாள் மாவட்ட ஆளுநர் பிறையோன் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் சீடர் நடிகர் தாமு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

ரோட்டரி மண்டலம் 25 துணை ஆளுநர் வெங்கடேசன் நன்றி கூறினார். மாணவர்களுக்கான போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடர்பாக அனைத்து ரோட்டரி சங்கங்களின் சார்பில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றது. மாவட்ட முழுவதும் இருந்து மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

Advertisement