தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் மர்மச்சாவு

விருதுநகர்: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை சேர்ந்தவர் அங்கம்மாள் (65). நர்சாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் ராஜ்குமார் (31) தனியார் பள்ளி வேன் டிரைவர். போதைக்கு அடிமையான ராஜ்குமார், கடந்த 9ம் தேதி விருதுநகரில் உள்ள குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார்.
Advertisement

நேற்று காலை 6.50 மணியளவில் அந்த மையத்தில் இருந்து அங்கம்மாளுக்கு போன் செய்து, ராஜ்குமார் காலையில் எழுந்திருக்கவில்லை. அதனால் தனியார் மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாக தெரிவித்தனர். இதன்பிறகு, திடீரென காலை 7.30 மணிக்கு போன் செய்து ராஜ்குமார் இறந்துவிட்டதாக கூறினர்.

அதிர்ச்சியடைந்த அங்கம்மாள் விருதுநகர் சூலக்கரை போலீசில், மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதால் அந்த மையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கூறியுள்ளார்.

Advertisement

Related News