தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அதானி வில்மர் நிறுவனத்தில் இருந்து முழுவதுமாக விலகல்: அதானி குழுமம் முடிவு

புதுடெல்லி: அதானி குழுமத்தின் அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனமும், சிங்கப்பூரின் வில்மர் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனமும் இணைந்து கூட்டு நிறுவனமாக அதானி வில்மர் நிறுவனத்தை நடத்தி வருகின்றன. எப்எம்சிஜி பிரிவு நிறுவனமான அதானி வில்மர் சமையல் எண்ணெய், கோதுமை மாவு, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறது. அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க்கின் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தனது நிறுவன பங்குகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அதானி குழுமம், அதன் ஒருகட்டமாக தற்போது அதானி வில்மர் நிறுவனத்தில் இருந்து முழுமையாக வெளியேற முடிவு செய்துள்ளதாக நேற்று அறிவித்தது.

இதுதொடர்பான அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘அதானி வில்மர் நிறுவனத்தில் உள்ள குழுமத்திற்கு 44 சதவீத பங்குகள் உள்ளன. இதில் 31.06 சதவீத பங்குகளை வில்மர் நிறுவனம் வாங்கிக் கொள்ள சம்மதித்துள்ளது. மீதமுள்ள 13 சதவீத பங்குகள் திறந்தவெளி பங்கு சந்தையில் விற்கப்படும். இதன் மூலம் அதானி வில்மரில் இருந்து அதானி குழுமம் முழுமையாக வெளியேறும். இந்த பங்கு விற்பனை மூலம் சுமார் ₹17,000 கோடி) நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது’ என கூறி உள்ளது.

Related News