அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. செய்த முதலீட்டால் எழுந்த சர்ச்சைக்கு பின் முதலீட்டின் மதிப்பு ரூ.22,000 கோடி உயர்வு..!!
Advertisement
இந்த சூழலில் அதானி குழும பங்குகள் பங்குச் சந்தைகளில் மீண்டும் வந்துள்ளதால் எல்.ஐ.சி. செய்த முதலீட்டின் மதிப்பும் உயர்ந்துள்ளது. குறிப்பாக அதானி குழும நிறுவனங்களில் எல்.ஐ.சி. செய்த முதலீட்டின் மதிப்பு 38,471 கோடி ரூபாய் அதிகரித்து 61,210 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது பங்குச் சந்தைகளின் புள்ளி விவரங்களில் தெரிய வந்திருக்கிறது. மார்ச் 31ம் தேதி வரை அதானி குழுமத்தின் எல்.ஐ.சி. செய்த முதலீட்டின் மதிப்பு ரூ.22,000 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.
Advertisement