தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நடிகை ரம்யாவுக்கு கொலை மிரட்டல்; நடிகர் தர்ஷனின் 5 ரசிகர்கள் கைது: தலைமறைவானவர்களுக்கு வலைவீச்சு

பெங்களூரு: கர்நாடகாவில் நடிகர் தர்ஷன் விவகாரத்தில் கருத்து தெரிவித்த நடிகை ரம்யாவை சமூக வலைதளத்தில் மிரட்டிய புகாரில் ஐந்தாவது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னட நடிகர் தர்ஷன் சம்பந்தப்பட்ட ரேணுகாசுவாமி கொலை வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கருத்துகள் குறித்து நடிகையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரம்யா கருத்து தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, தர்ஷனின் ரசிகர்கள் சிலர் ரம்யாவின் சமூக வலைதளப் பக்கத்தில் ஆபாசமாகவும், கொலை மிரட்டல் விடுத்தும் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இப்புகாரின் அடிப்படையில், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) காவல்துறையினர் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடையதாக இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது ஐந்தாவது சந்தேக நபரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள மற்றவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related News