தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தன் நெஞ்சே தன்னை சுட்டதால் நடிகர் விஜய்க்கு வெளியில் வர பயம் அமைச்சர் துரைமுருகன் பேட்டி

குடியாத்தம்: தன்நெஞ்சே தன்னை சுடுகிற காரணத்தால் நடிகர் விஜய் வெளியில் வர பயப்படுவதாக அமைச்சர் துரைமுருகன் கூறினார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த மோர்தானா கிராமத்தில் உள்ள அணையை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவரிடம், விஜய் வீடியோ காலில் ஆறுதல் சொன்னது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்கூறியதாவது: கரூர் சம்பவத்தில் குற்றம் புரியவில்லை என்றால் தவெக தலைவர் நடிகர் விஜய், தைரியமாக அவருடைய தொண்டர்களின் வீடுகளுக்கே சென்று ஆறுதல் சொல்லி இருக்க முடியும். தன்நெஞ்சே தன்னை சுடுகிற காரணத்தால் வெளியில் வர நடிகர் விஜய்க்கு பயம். எனவே நேரடியாக சென்று பார்க்க முடியாமல் வீடியோ கால் மூலம் பேசி வருகிறார். கச்சத்தீவு தொடர்பாக பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ள கருத்து அவருக்கு ஒன்றும் தெரியாது. யாரோ எழுதிக் கொடுத்து இவர் பேசி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Advertisement

Related News