தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சொகுசு கார் பறிமுதல் செய்ததை எதிர்த்து நடிகர் துல்கர் சல்மான் கேரளா ஐகோர்ட்டில் வழக்கு

 

Advertisement

கேரளா: சட்ட விரோதமாக கார்களை இறக்குமதி செய்ததாக புகார். சொகுசு கார்களை பறிமுதல் செய்ததை எதிர்த்து நடிகர் துல்கர் சல்மான் கேரளா ஐகோர்ட்டில் வழக்கு கொடுத்துள்ளார். நடிகர் துல்கர் சல்மான் கேரளா ஐகோர்ட்டியில் வழக்கு கொடுத்துள்ளார்.

சுங்கத்துறை பதிலளிக்க அவகாசம் கொடுத்து வழக்கை செப். 30 க்கு ஒத்திவைத்தார் நீதிபதி சியாத் ரகுமான் முறையான ஆவணங்களை அளித்து கார்களை வாங்கியதாக துல்கர் சல்மான் மனுவில் குறிப்பிட்டுள்ளார். சுங்க வரி செலுத்திய ஆவணங்களை தந்த பின்பும் சுங்க அதிகாரிகள் கார்களை பறிமுதல் செய்தனர் என துல்கர் சல்மான் புகார்ரிட்டுருக்கிறார்.

நேற்று சுங்க துறை அதிகாரிகளிடம் அணைத்து ஆவணங்களையும் தந்து விளக்கம் அளித்ததாகவும் துல்கர் சல்மான் தெரிவித்துருக்கிறார். ஆவணங்கள் தந்தும் சுங்க துறை அதிகாரிகள் தனது சொகுசு கார்களை விடுவிக்க மறுத்து விட்டதாகவும் அவர் தெரிவித்துருக்கிறார். பூட்டானில் இருந்து சட்ட விரோதமாக சொகுசு கார்களை இறக்குமதி செய்தது தொடர்பாக சுங்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

சோதனையின் போது மட்டும் கேரளாவில் 35 கார்களை சுங்க துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சோதனையின் முடிவில் துல்கர் சல்மானுக்கு சொந்தமான லேண்ட்கிருஷர் 2004 காரை பரிமுதல் செய்தனர். ஒபிரஷன் நுங்குற் என்ற சோதனையில் மலையாள நடிகர் பிரித்விராஜ் சமந்தாபட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது. சொகுசு கார் பறிமுதல் செய்ததை எதிர்த்து நடிகர் துல்கர் சல்மான் கேரளா ஐகோர்ட்டில் வழக்கு கொடுத்துள்ளார்.

Advertisement