நடிகர் சூர்யாவின் பாதுகாவலரிடம் ரூ.42 லட்சம் மோசடி செய்த புகாரில் 4 பேர் கைது
08:45 AM Sep 24, 2025 IST
சென்னை: நடிகர் சூர்யாவின் பாதுகாவலர் அந்தோணி ராஜிடம் ரூ.42 லட்சம் மோசடி செய்த புகாரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடிகர் சூரியா வீட்டுல் வேலை பார்த்து வந்த சுலோச்சனா என்பவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
Advertisement
Advertisement