தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நடவடிக்கை எடுக்காத போலீசார் காரில் பாகிஸ்தான் கொடி: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

கதக்: கதக் நகரில், தங்களது கார்களில் சிலர், பாகிஸ்தான் கொடியுடன் சுற்றித் திரிந்தனர். மேலும், இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இது தொடர்பாக கதக் நகர போலீசார், கடந்த 7ம் தேதி, தன்னிச்சையாக வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், இதுவரை குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீசார் கைது செய்யவில்லை. இதற்கிடையே, போலீசார் நடத்திய விசாரணையில், காரின் பேனட்டில் பாகிஸ்தான் கொடி காட்சிப்படுத்தப்பட்டு, தஹ்சீன் என்ற நபரின் இன்ஸ்டாகிராம் ஐடியில் இருந்து பதிவேற்றப்பட்டது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘பாகிஸ்தான் கொடியை காரில் பறக்க வைத்து சென்ற சம்பவம், சமூகத்தின் ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்கும் செயல். மேலும், நல்லிணக்கத்துக்கு தீங்கு விளைவிக்கும் செயலாக கருதி, பிஎன்எஸ் சட்டத்தின் பிரிவுகள் 299, 353(2), ஆர்/டபிள்யூ 3/5ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை, இதுவரை கைது செய்யவில்லை. நாட்டின் உணவை சாப்பிட்டு நாட்டை காட்டிக் கொடுப்பவர்கள் தண்டிக்க வேண்டும்’ என்றனர்.

Advertisement