மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை செயல்படுத்துவதற்கு முனைப்புடன் செயல்பட வேண்டும்: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அதிகாரிகளுக்கு உத்தரவு
கூட்டத்தில் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசுகையில், ‘‘வரும் பேரவை தொடரில் அறிவிக்கப்படவுள்ள அறிவிப்புகளை முழுமையாக நிறைவேற்றிட முழு முயற்சியுடன் ஈடுபட வேண்டும். அறிவிப்புகளின் நிலை குறித்து அரசுக்கு அவ்வப்போது அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை செயல்படுத்துவதற்கு முனைப்புடன் செயல்பட வேண்டும்’’ என்றார்.