தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலைகளில் மிக ஆபத்தான நேரம் எது தெரியுமா?: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை என தகவல்!

சென்னை: சாலைகளில் மிக ஆபத்தான நேரம் எது தெரியுமா?. மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலான இந்த மூன்று மணி நேரங்கள் தான். சாலைகளில் அதிகா விபத்து ஏற்பட கூடிய நேரம். தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தகவலின் படி 2023ம் ஆண்டில் மொத்தம் 4.64 லட்சம் விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் 21% விபத்துகள் அதாவது 96,000 விபத்துகள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலான நேரத்தில் பதிவாகியுள்ளன.

Advertisement

இதை தொடர்ந்து அதிக விபத்துகள் நிகழும் நேரமாக மதியம் 12 மணி முதல் 3 மணி வரையும், காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலான நேரமும் உள்ளது. 2023ம் ஆண்டில் சாலை விபத்துகளில் மொத்தம் 1.73 லட்சம் நபர்கள் உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகன ஓட்டிகள் தான் சாலை விபத்துகளில் அதிக எண்ணிக்கையில் உயிரிழக்கின்றனர். 2023ம் ஆண்டின் தகவலின் படி சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் 79,500 நபர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள். அதிக விபத்து பதிவான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. 2023ல் 67,000 விபத்துகள் தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளன.

Advertisement