தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அபுதாபி விமானத்தில் மாரடைப்பு ஏற்பட்ட பயணியின் உயிரை காப்பாற்றிய கேரள மருத்துவ பணியாளர்கள்

துபாய்: கேரள மாநிலம், வயநாட்டை சேர்ந்தவர் அபிஜித் ஜீஸ்(26), செங்கனூரை சேர்ந்தவர் அஜீஷ் நெல்சன்(29). மருத்துவ பணியாளர்களான இருவருக்கும் அபிதாபி மருத்துவமனையில் நர்சாக வேலை கிடைத்தது. இதையடுத்து இருவரும் கொச்சியில் இருந்து அபுதாபி செல்லும் ஏர் அரேபியா விமானத்தில் பயணம் செய்தனர். விமானம் நடுவானில் பறந்தபோது ஒரு பயணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இருக்கையில் இருந்து சரிந்து விழுந்துள்ளார்.

Advertisement

அந்த விமானத்தில் பயணித்த அபிஜித் ஜீஸ், அஜீஷ் நெல்சன் இதை கவனித்தனர். அபிஜித்தும், நெல்சனும் சிபிஆர் என்னும் முதலுதவி சிகிச்சை அளித்தனர். விமானம் தரையிறங்கியதும் உடனடியாக அந்த பயணி ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அபுதாபி வந்தடைந்ததும் இரண்டு மருத்துவ பணியாளர்களும், இதை பற்றி யாரிடமும் சொல்லாமல் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு சென்று விட்டனர்.

விமானத்தில் பயணித்த பிரின்ட் ஆன்டோ என்பவர் இந்த தகவலை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அதன் பின்தான் இது தெரியவந்தது. சக பயணியின் உயிரை காப்பாற்றிய கேரள மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.அவர்கள் வேலையில் சேர்ந்துள்ள நிறுவனமும் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்துள்ளது என கல்ப் நியூஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

Advertisement

Related News