தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அபிராமபுரம் பகுதியில் மதுபானம் விற்ற இருவர் கைது

சென்னை: ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில், இரவு நேரங்களில் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடப்பதாக அபிராமபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்த பகுதியில் ரகசியமாக கண்காணித்தபோது, ஒரு வீட்டில் மது விற்பது தெரிந்தது. அந்த வீட்டில் சோதனை நடத்தியபோது 81 மது பாட்டில்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த மதன் (46), நாராயணசாமி தோட்டம் 1வது தெருவை சேர்ந்த தினேஷ் (எ) ஓட்டேரி தினேஷ் (27) ஆகியோர், டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி வந்து, இரவு நேரங்களில் கள்ளசந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர். இதில், மதன் மீது 2 கொலை, ஒரு கொலை முயற்சி என 5 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement

Advertisement

Related News