தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அப்துல் கலாம் கனவில் உதித்த திட்டம்..அக்னி-5 ஏவுகணை வெற்றிகரமான சோதனை

டெல்லி: கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்த வெற்றியின் நாட்டின் பாதுகாப்புத்துறையில் ஒரு முக்கிய மைல் கல்லாக கருதப்படுகிறது. இஸ்ரோவின் எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி என் ஏவுகணை தயாரிக்க கூடாது என முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் கனவில் உதித்த திட்டம் தான் இது. அக்னி ஏவுகணையின் 5வது தலைமுறை ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ஒடிசா மாநிலம் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து ஆகஸ்ட் 20ஆம் தேதி இந்த சோதனை நடத்தப்பட்டது. 5,000 கிலோ மீட்டர் முதல் 7,500 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது.

Advertisement

அதாவது ஐரோப்பா, ஆப்பிரிக்கா தூரம் வரை செல்லும் வலிமை கொண்டது இந்த அக்னி-5 ஏவுகணை. முக்கியமாக அக்னி-5 ஏவுகணையில் எம்.ஐ.ஆர்.வி. எனப்படும் ஒரே நேரத்தில் பல இலக்குகளை அவினாவின தொழில் நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த ஆபரேஷன் சிந்தூரில் மோதலில் பிரமோஸ் ஏவுகணைகள் சிறப்பாக செயல்பட்டது. உலக நாடுகளை ஈர்த்த நிலையில் அக்னி-5 ஏவுகணையின் சோதனை வெற்றி இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதிக்கு மேலும் ஒரு உதவேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்துல் கலாமின் கனவை மெய்ப்பிக்கும் விதமாக அவர் பெயரிடப்பட்ட தீவிலேயே இந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News