தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இம்ரானின் அரசியல் ஆலோசகர் கடத்தல்

லாகூர்: சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரானின் அரசியல் ஆலோசகர் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் அரசியல் ஆலோசகராக செயல்பட்டவர் குலாம் ஷபீர். இவர் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் தலைவர் ஷபாஸ் கில்லின் சகோதரர். இந்நிலையில் குலாம் இரண்டு நாட்களுக்கு முன் லாகூரில் உள்ள தனது வீட்டில் இருந்து இஸ்லாமாபாத் புறப்பட்டு சென்றுள்ளார்.
Advertisement

அதன் பின்னர் அவர் என்ன ஆனார் என்பது குறித்த தகவல் தெரியவில்லை. அவர் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அவரது மகன் பிலால் கொடுத்த புகாரின் அடிப்படையில் கஹ்னா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வேறு எந்த விவரங்களும் தெரியவில்லை.

Advertisement

Related News