இம்ரானின் அரசியல் ஆலோசகர் கடத்தல்
Advertisement
அதன் பின்னர் அவர் என்ன ஆனார் என்பது குறித்த தகவல் தெரியவில்லை. அவர் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அவரது மகன் பிலால் கொடுத்த புகாரின் அடிப்படையில் கஹ்னா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வேறு எந்த விவரங்களும் தெரியவில்லை.
Advertisement