தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

10 நிமிட டெலிவரிக்கு தடை விதிக்க வேண்டும்: மாநிலங்களவையில் ஆம் ஆத்மி வலியுறுத்தல்

 

Advertisement

புதுடெல்லி: மாநிலங்களவையின் பூஜ்ய நேரத்தில் பேசிய ஆம் ஆத்மி உறுப்பினர் ராகவ் சதா, “உணவு, மளிகை பொருள்கள் போன்றவற்றை டெலிவரி செய்யும் தொழிலாளர்கள் உயிரை பணயம் வைத்து வேலை செய்கின்றனர். அவர்கள் ரோபாக்கள் அல்ல. அவர்களும் ஒரு பெண்ணின் கணவர், குழந்தையின் தந்தை, ஒருவரின் சகோதரர் அல்லது மகன்.

10 நிமிடங்களில் டெலிவரி செய்வதற்காக வாகனங்களில் வேகமாக செல்வதால் விபத்து ஏற்பட்டு அந்த ஊழியர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. ஆன்லைனில் ஆர்டர் தருபவர்களுக்கு குறித்த நேரத்தில் பொருள்களை தர வேண்டும் என்பதற்காக தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றும் அவர்களுக்கு காப்பீடு போன்ற எந்தவித சலுகைகளும் கிடையாது என்பதால், அந்த தொழிலாளர்களின் நலன்களை பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம். எனவே, 10 நிமிட டெலிவரி சேவைகளுக்கு தடை விதிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

Advertisement