தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆடி அமாவாசையையொட்டி ஆழியாற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர், ஆனைமலை, அம்பாராம்பாளையம், ஆத்துப்பொள்ளாச்சி, மணக்கடவு வழியாக கேரள பகுதிக்கு செல்கிறது.இந்த ஆற்றங்கரையோரம் அவ்வப்போது, சிலர் தங்கள் முன்னோருக்கு திதி கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று, ஆடி அமாவாசை என்பதால், ஆழியாற்றங்கரையில் ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர் நினைவாக தர்ப்பணம்,திதி கொடுத்து வழிபாடு நடத்தினர்.

இறந்த தங்கள் முன்னோரை நினைத்து பூஜையில் கலந்து கொண்டதுடன், பூஜையில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை ஆழியாற்று நீரில் கரைத்து விட்டனர். அதுபோல், ஆத்துப்பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், ஆழியாற்றங்கரையோரம் ஏராளமானோர் , தங்களின் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.

நேற்று ஒரேநாளில் மட்டும் சுமார் 1500க்கும் மேற்பட்டார், தர்ப்பணம் செய்தனர். இதனால், அப்பகுதிகளில் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் போககுவரத்து பாதிக்கப்பட்டது.

Related News