தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆதார் கார்டு இல்லாததால் மாணவனை வெளியே அனுப்பிய அரசு பள்ளி

திருவள்ளூர்: ஆதார் கார்டு இல்லாததால் பள்ளி மாணவனை வெளியே பூவிருந்தவல்லி அரசு நடுநிலைப்பள்ளி அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூவிருந்தவல்லி வட்டம் அம்மா நகர் பழங்குடி நரிக்குறவர் வகுப்பை சேர்ந்த சிவகுமார் ராதிகா தம்பதியரின் மகன் சந்தோஷ் 7ம் வகுப்பு படித்து வரும் நிலையில் ஆதார் கார்டு இல்லாமல் தற்போது கல்வி கற்க முடியாது. பள்ளியில் வர ஆதார் கார்டு வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கடந்த 6 மாதங்களாக பூவிருந்தவல்லி வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம் கோயம்பேட்டில் உள்ள ஆதார் அலுவலகம் என அலைந்து திரிந்து ஆதார் அட்டை கிடைக்க பெறாமல் மனமுடைந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இன்று மனு அளித்தார் .

இந்த சம்பவத்தால் மனமுடைந்த பள்ளி மாணவன் சந்தோஷ் தனது பெற்றோருடன் மாவட்ட ஆட்சியரிடம் தனக்கு ஆதார் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகோள் வைத்து மனு அளித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசுகையில்; பிறப்பு சான்றிதழ் இல்லாததால் தனக்கு ஆதார் அட்டை எடுக்க முடியவில்லை. இதனால் கல்வி கற்க இயலவில்லை. உதவி செய்யுங்கள் என்று கண்ணீர் மல்க தெரிவித்தது அனைவரையும் கண்கலங்க செய்தது.

Related News